இன்று தனிப்பட்ட வேலை நிமித்தம் இரண்டு வங்கிகளுக்கு செல்ல நேர்ந்தது. முதலில் சென்றது என் மனைவியின் கணக்கு இருக்கும் கனரா வங்கி. சில காரணங்களால் டெபிட் கார்ட்/ செக் புத்தகம் நாங்கள் வாங்கிக் கொள்ளவில்லை. எப்பொழுதாவதுதான் அந்தக் கணக்கில் இருந்து காசு எடுப்போம். நாங்கள் சென்றது கொஞ்சம் தாமதமாகத்தான் . நாங்கள் சென்ற பொழுது நேரம் பதினொன்றை நெருங்கி விட்டது. சனிக்கிழமை என்பதால் வங்கி அரை நேரம்தான்...
Read Moreமீண்டும் மனிதர்களின்
சப்தம் பொருட்கள்
இறக்குவதும் நகர்த்தவதுமாய்..
சில மணி நேரங்களில்
முடிந்துவிடும் மீண்டும்
நிசப்தம்தான் வீடு
காலியாகும் வரை…
எங்கள் குல தெய்வம், சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள புதுச்சத்திரம் ஊரில் இருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கண்ணூர்பட்டி என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் பெரியாண்டவர் தான். ஊரின் எல்லையில் ஏரிக்கரையில் கோவில் அமைந்துள்ளது .
செல்லும் வழி :
நாமக்கல் அல்லது சேலத்தில் இருந்து புதுசத்திரம் சென்று விட்டு அங்கிருந்து டாக்சி கிடைக்கும் அல்லது கொஞ...
Read Moreநேற்று ஒரு அற்புதமான ஞாயிறாக இருந்தது. அப்படி என்ன அற்புதம் என்கிறீர்களா ?
அலுவலகத்தில் பாட்மிண்டன் போட்டிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. அதில் காலிறுதியில் நேர் செட்களில் வெற்றி பெற்றேன். இது நடந்தது காலையில். பின் மாலை வரை ஓய்வு.
மாலையில் மீனாக்ஷி பொறியியல் கல்லூரியில் நடைபெற்று வரும் ஸ்ரீராம நவமி உ...
Read Moreதிவ்யாவிற்கு எல்கேஜி வகுப்புகள் முடிந்து இப்பொழுது யுகேஜி வகுப்புகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. நேற்று வழக்கம்போல் வகுப்பிற்கு சென்றுவந்தவள் காது வலிக்கிறது என்று சொல்ல , என் மனைவி , காது தொட்டி கழட்டி பார்த்திருக்கிறார்.அப்பொழுது தோடு போடும் ஓட்டையில் கருப்பாக எதோ இருந்திருக்கிறது. என்ன நடந்தது என வினவ , அப்பொழுதுதான் திவ்யா சொல்லி இருக்கிறாள்...
ஆறாவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கி மூன்று போட்டிகள் முடிவடைந்த நிலையில் சென்ற வருடம் போலவே அணிகள் உள்ளன. மும்பைக்கு புதிய கோச்சாக ஜான் ரைட் வந்தாலும் , அவர்களின் செயல்பாடுகளில் பெரிய மாற்றங்கள் இல்லை. ஆறுவருடங்கள் ஆகியும் அவர்கள் கற்றுக் கொள்ளாத ஒன்று , எந்த இடத்தில யாரை ஆட அனுப்புவது என்று. பொல்லார்டை வீணடித்துக் கொண்டுள்ளனர்...








Visit Today : 1
Total Visit : 736
Hits Today : 1
Who's Online : 1


Recent Comments